Thursday, 19 July 2018

கடுமையான மூட்டு வலிக்கு குட்பை சொல்லுங்கள்....

கடுமையான மூட்டு வலிக்கு குட்பை சொல்லுங்கள்....
++++++++++++++++++++
இந்த தகவல் உங்களுக்கோ உங்கள் குடும்பத்தாருக்கோ நிச்சயம் பயன்படும். மூட்டு வலி, இடுப்பு வலி, கைகால் குடைச்சல், எலும்பு தேய்மானம், குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, கழுத்து வலி என ஏதாவது ஒரு எலும்பு சம்பந்தமான வலிகளுடனே இன்று பலரும் வாழ்ந்து வருகிறோம். காரில் சென்று வருபவர்கள் முதல் சைக்கிளில் செல்பவர்கள் வரை இந்த பிரச்சனை பொதுவாகி போனது இன்று. டாக்டரிடம் போனால் எக்ஸ்ரே , ஸ்கேன் என எடுக்க சொல்லி பின்னர் வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து விடுவார். சில வருடங்கள் கழித்து வலி அதிமாகி போனால் உங்களுக்கு ஜவ்வு தேய்ந்து விட்டது. லீகுவிட் இல்லை எனவே ஒரு ஆபரேஷன் செய்தாலே தான் இதற்க்கு தீர்வு என்று நம்முடைய சேமிப்பு சில லட்சத்தை பிடுங்கி கொள்வார்கள். இதற்க்கு நிரந்தர தீர்வு கிடையாதா?
நிச்சயம் இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு நமது தாத்தா பாட்டிகளுக்கு இப்படி நோய்கள் இருந்து யாராவது ஆபரேஷன் செய்ததாக தகவல் இருக்கிறதா? இதனை மருத்துவமனைகள் இருந்துள்ளதா? காரணம் அப்போது அவர்கள் சாப்பிட்ட சில உணவுகள்.. அப்படி மறைக்கப்பட்ட மருத்துவ உணவுகள் நிறைய.. எலும்பு மூட்டு நோய்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதனை குணப்படுத்தக்கூடிய ஒரு சக்தி உள்ளது தான் வாத வள்ளி கிழங்கு. போகர் 12000 நூலில் இதனை கற்பமூலிகை என சொல்கிறார். ஞானிகளான சித்தர்களின் வாக்கு
வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன 4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது. மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் முகநூலில் எனது நட்பு வட்டத்தில் பலர் உண்டு கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements....

வாத வள்ளி கிழங்கு ஒரு கிலோ கிராம் வாங்கி பத்து நாட்களுக்கு பயன்படுத்தலாம். நூறு கிராம் அளவிற்கு கிழங்கை சூப்பாக வைத்து இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்,.
ஒரு மண்டலம் இதனை குடித்து வர எப்பேர்பட்ட எலும்பு மற்றும் வாத நோய்களையும் குணப்படுத்தலாம் என்பது சித்தர்கள் காட்டிய வழி....
இந்த அற்புத வாத வள்ளி கிழங்கு தேவைக்கு 98430 93824 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாங்கி பயன் பெறுங்கள்..