Sunday, 2 September 2018

Use full video for Alcer


How to prevent from Heart Attak


சர்க்கரை ஒரு நோயே அல்ல.!

சர்க்கரை ஒரு நோயே அல்ல.! 
கடவுள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல்.. நம்மை பாதுகாக்க, பராமரிக்க கொடுத்த ஒரு வாய்ப்பு.. இயற்கையாகவே கிடைக்கும் சில உணவுப்பொருட்கள் சர்க்கரையை நம் கட்டுக்குள் வைக்கும்.. அல்லோபதிக் மருந்து நம்மை இனுசுளின் ஊசி போடும் நிலைக்கு கொண்டு சேர்த்து விடும்..
வெண்டைக்காய் ஜூஸ், நெல்லிக்காய் ஜுஸ், முளைப்பு வெந்தயம், சுருள் லவங்க பட்டை ஜுஸ், தேங்காய் சிரட்டை ஜுஸ்.  ஒவ்வொன்றும் ஒரு நாள் வெறும் வயிற்றில் சாப்பிட அரை மணி நேரத்திற்கு முன்..
1* நான்கு வெண்டைக்காய் ..சிறிது சிறிதாக கட் செய்து ஒரு செம்பு தண்ணியில் இரவு ஊறப்போட்டு.. காலையில் குடிக்க வேண்டும்.
2. நெல்லிக்காய் இரண்டு.. கட் செய்து அரைத்து குடிக்க வேண்டும்
3. வெந்தயம் சிறு துணியில் வைத்து கட்டி மூழ்கும் அளவுக்குள்ள நீர் நிறைந்த ஒரு தட்டில் வைக்க வேண்டும்.. இரண்டு நாளில் முளைப்பு வரும்.. அதை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
4. பட்டை லவங்கம்.. ஒருசெம்பு தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் குடிக்க வேண்டும்.
*
இந்த நான்கு முறை உணவையும் தினசரி ஒன்றை மட்டும் follow செய்யுங்கள்.. 7 நாட்களில் எப்பேற்பட்ட சர்க்கரை அளவும் கட்டுக்குள்.. வேறு மருந்தே வேண்டாம்..

இதையும் சரியாக follow பண்ண முடியாதவர்களுக்கு... அல்லது நிரந்தர தீர்வுக்கு.. இத்துடன்

 சிறுகுறிஞ்சான், நாவல் கொட்டை போன்ற 30 மூலிகைகள் கலந்த சோலைமலை சித்த பொடி இரவு ஒரு டீ ஸ்பூன் தண்ணீரில் கலந்து குடிக்க வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம்.. நிச்சயம்..(இரவு மட்டும்) 1 kg ₹1000/- ( மூன்று மாதத்திற்கு வரும்) உங்கள் ஊரிலேயே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

Monday, 27 August 2018

பனங்கற்கண்டு

பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடுமாம்!

பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.
இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.
இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
#1 :
அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.

#2:
உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

#3:
உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

#4:
தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.

#5:
தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

#6:
சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

#7 :
உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.

#8:
2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.
இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்.

ஒரிஜினல் மலை வாழ் ஆதிவாசிகளின் காபித்தூள் சுவைத்ததுண்டா?

நித்ரா தமிழ் அகராதி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/2kCLQZ

ஒரிஜினல் மலை வாழ் ஆதிவாசிகளின் காபித்தூள் சுவைத்ததுண்டா?
இன்றும் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையை வாழும் குழுக்கள் கூடலூர் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். இயற்கையை அழித்து எதையும் எடுக்கக்கூடாது. இயற்கையாய் கொடுப்பதை நமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் உயரிய சிந்தனை இவர்களிடம் உண்டு. நம்மால் ஆதிவாசிகள் என்று அழைக்கப்பட்டாலும் இந்த நிலத்தில் பூர்வக்குடிகள் பழக்கவழக்கங்களை இன்றும் கடைபிடித்து ஆரோக்கியமாகவும், சுற்றுச்சூழல் பேணியும் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆங்கிலேயே ஆட்சிக்குப் பின்பு பெரும்பாலும் காபி தோட்டங்களாக மாற்றப்பட்ட மலைகளில் இவர்கள் இன்று வரை காபி சாகுபடியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவசரத்துக்கு கடன் கொடுப்பதாக சொல்லி இவர்களுக்கு பணத்தை வழங்கி விட்டு பிறகு காபி விற்பனை நேரத்தில் அந்த கடனை காரணம் காட்டி அடிமாட்டு விலைக்கு காபி கொட்டைகளை இவர்களிடம் இருந்து பறித்து வந்தனர் ஒரு சிலர். இதுபோன்ற பல காரணங்களால் தங்களின் வாழ்க்கை முறை மேம்பாடு அடைய வாய்ப்பில்லாமல் இருந்து வந்தனர் இந்த ஆதிவாசிகள்.


👆👆👆
ஆனால் இப்பொழுது இவர்களின் சிக்கல் உணர்ந்து இவர்களை குழுக்களாக இணைத்து ஆதிவாசி குழு ஒன்றை நிறுவி இவர்களின் வேளாண்மையை இவர்களே சந்தைப்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன நேட்டிவ்ஸ்பெஷல் போன்ற நம் பாரம்பரியத்தை நேசிக்கும் நிறுவனங்கள். இன்று மிக மிக தரமான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காபி தூள் இவர்களிடம் இருந்து நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. நல்ல விலைக்கு இவர்களிடம் இருந்து வாங்கி கொள்வதால் இவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக வளர்ந்திருக்கிறது.

இதைப்பற்றி நேட்டிவ்ஸ்பெஷலின் நிறுவனர்களின் ஒருவரான திரு.பார்த்திபன் அவர்களிடம் கேட்ட பொழுது, 'நேட்டிவ்ஸ்பெஷல் எனும் இணையம் துவக்கப்பட்டதே இதுபோன்று நம்ம ஊர் பாரம்பரிய பொருட்களை சந்தைப்படுத்தி அதன் பலனை சமூகத்தின் கடை நிலையில் இருக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே, அதன் பலனை கண் முன்னே காணும்பொழுது அது கண்டிப்பாக மித மிஞ்சிய மகிழ்வைத் தருகிறது" என்கிறார்.


நேட்டிவ் ஸ்பெஷல் இணையத்தில் காபி தூளை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !!
இயற்கைக்கு எதிராக எதையும் செய்வதில்லை என்ற ஆதிவாசிகளின் கோட்பாட்டுக்கு இணங்க முற்றிலும் இயற்கை முறைப்படி தயார் செய்யப்படும் 'ஆதிவாசி காபி தூள்" நேரடியாக நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் ஆர்டர் செய்து வாங்கலாம். ஓரிரு நாட்களில் நேரடியாக வீட்டில் டெலிவரி செய்யப்படும். கேஷ் ஆன் டெலிவரி வசதியும் உண்டு.

மிகவும் ஸ்ட்ராங்கான இந்த காபி தூளினை ஒரு முறை பயன்படுத்தி ஒரிஜினல் காபியின் ருசியினை உணருங்கள்.





நித்ரா தமிழ் அகராதியை இலவசமாக  உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/2kCLQZ

வாழ்க்கையை ஆரோக்கியமாக்கும் வாக்கிங்!

வாழ்க்கையை ஆரோக்கியமாக்கும் வாக்கிங்!

இப்போதைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவுப் பழக்க வழக்கங்களினாலேயே மிக சிறிய வயதில் உடல் பருமன், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகின்றன. எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது- வாக்கிங் போங்க என்பதுதான்.

வாக்கிங் எனப்படும் நடை பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகி விட்டது. தற்போதெல்லாம் எங்கும் எல்லோரும் கையை வீசிக் கொண்டு வேகமாக நடக்கின்றனர். அதிலும் முன்பெல்லாம் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகம் வாக்கிங்கில் ஈடுபட்டு வந்தனர்.ஆனால் இன்று வரும் புதுப் புது நோய்களால் `10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கூட நிறைய பேர் இந்த நடை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஆக ,நோயின்றி வாழ நடைப்பயிற்சி அவசியமான ஒன்றாகி விட்டது

இந்நிலையில் கீழ்காணும் முறையில் நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப் பயனையும் பெறலாம்.

1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்த வராக (தரையை பார்க் காமல்) இருபது அடி முன் னோக்கியவாறு நடங்கள்.

2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதா ரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்தி ருங்கள்.

3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு (பக்க வாட்டில் ஆட்டாமல்), அதே வேளை நெஞ்சுப்பகுதியை விட உயர்த்தி விடாமல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொடரும்..

4. உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன் புறம் சாய்த்தவாறு நடங்கள்.

5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடி களை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

6. நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல் களால் உடலை உந்தித் தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் இதே சுழற்சியாக முன்னங்கால் விரல்களையும் இயற்கையான ஸ்ப்ரிங் போன்ற நரம்புகளின் உதவியால் உடலை முன்னோக்கி செலுத்துங் கள்.

7. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர் வளி (Oxygen) அதிகமான அளவில் உட் செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும்போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

நடைப்பயிற்சியின் வகைகள்:

நடைப்பயிற்சில மூணு வகை உண்டு. முதல் வகை மெதுவாக நடப்பது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை.உடல் வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவற தோட, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயங்கள் வராம லும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ள வங்களுக்கு ஏற்ற நடை இது.

சர்க்கரை வியாதி என்பதை பொய் என்று நிரூபித்த டாக்டர.

சர்க்கரை வியாதி என்பதை பொய் என்று நிரூபித்த அந்த டாக்டர.