இரவின் மடியில்

இரவின் மடியில்
       பொறுமை கேவலமாகும் போதும்...
   அன்பு அசிங்கப்படுத்த படும் போதும்...
    அமைதி காப்பது..
  தூக்கி வீசத்தெரியாமல் அல்ல...
   உணரும் போது அவர்களுக்கு வலிக்கக்கூடாது என்பதற்காக....